எம் பாடு...

கைவிரல் நுனியினில்
கணினியின் திரையினில்
கனவுகள் மெய்ப்பட(ல்)வேண்டும்

தகவலின் சாலையில்
தமிழர்தம் மெய்ப்பொருள்
திசைமுகந் தழுவிட(ல்)வேண்டும்

முரண்படு நோக்குகள்
அதனதன் போக்கினில்
திறம்பட வீற்றிட(ல்) வேண்டும்

பன்னருங் கலைநலம்
மின்னம் பலந்தனில்
இன்னமும் பொலிந்திட(ல்) வேண்டும்




"People's Poetry
Thy name is Pablo Neruda!
Oh! the dynamic unique voice
Of the downtrodden mass
-of these universe
Red-Morning Comrade!
Red-Morning Poet Laurat!"
-Chilikkuyil Bookventure.

Comments

Popular Posts

வே.மு. பொதியவெற்பன் நிகழ்த்திக் காட்டும் விமரிசன முறையியல்

‘ஆரியத்தோடு உறழ்தரு தமிழ்’ தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்

2. தீதும் நன்றும் பிறர்தர வாரா.